இஸ்லாத்தின் பார்வையில் தலைமைத்துவம் நாம் இத்தலைப்பின் கீழ் பார்க்கப்போவது ஒரு அரசியல் தலைவரை பற்றியோ அல்லது ஒரு நாட்டு தலைவரை பற்றியோ அல்ல மாறாக புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூலில் பதிவு செய்யப்பட்ட நபிமொழியான, عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " أَلاَ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ . " . நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி விசாரிக்கப்படுவீர்கள் ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளியாவார் அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் ஆண் தன் குடும்பத்தாரு